மூச்சுப்பயிற்சியில் ஐந்தாவது நாள்

அளக்கும் வகைநாலும் அவ்வழி ஓடில்
விளக்கும் ஒருநாலு மெய்ப்பட நிற்கும்
துளக்கும் வகையைந்துந் தூய்நெறி ஓடில்
களக்க மறமூன்றிற் காணலு மாமே – 779

விளக்கம்:
பூரகம், கும்பகம், இரேசகம் ஆகியவற்றின் சரியான கால அளவுகளைத் தெரிந்து, அதன்படி தொடர்ந்து நான்கு நாட்கள் மூச்சுப்பயிற்சி செய்தால், சிவம், சக்தி, நாதம், விந்து ஆகியவற்றை மெய்ப்படக் காணலாம். அறிவு ஒளி பெறும் வகையறிந்து தொடர்ந்து ஐந்தாவது நாளாக மூச்சுப்பயிற்சி செய்தால், மூன்று வளைவுகளைக் கொண்ட குண்டலினியை தெளிவாக உணரலாம்.

Leave a Reply

error: Content is protected !!